என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தேனி மணல் கடத்தல்
நீங்கள் தேடியது "தேனி மணல் கடத்தல்"
தேனி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சன்னாசிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 6 மூட்டை மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. மணல் மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக போடி கீழத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X